நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற மஞ்சள் மற்றும் ஏலக்காயுடன் 02 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது

தலைமன்னார் கடல் பகுதியில் 2021 மார்ச் 15 ஆம் திகதி கடற்படை நடத்திய சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற சுமார் 349 கிலோ கிராம் மஞ்சள் மற்றும் சுமார் 156 கிலோ கிராம் ஏலக்காய் ஆகியவையுடன் 02 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

16 Mar 2021

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இந்த நாட்டிலிருந்து குடியேற முயன்ற 24 நபர்கள் கடற்படையினரால் கைது

கல்பிட்டி குரக்கன்ஹேன பகுதியில் இன்று (2021 மார்ச் 11) நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டிற்கு குடியேறத் தயாரான 24 பேரை கடற்படை கைது செய்தது.

11 Mar 2021

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வர முயன்ற 42 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், எலுவைதீவு கடல் பகுதியில் 2021 மார்ச் 10 ஆம் திகதி மேற்கொண்ட சிறப்பு சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வர முயன்ற 42 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள சுமார் 141 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

11 Mar 2021

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வர முயன்ற 26 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள கடல் அட்டைகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை 2021 மார்ச் 09 ஆம் திகதி தலைமன்னார் கடற்கரையில் மேற்கொண்ட சிறப்பு சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வர முயன்ற சுமார் 1189 கிலோ கிராம் உலர்ந்த கடல் அட்டைகளுடன் 04 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

10 Mar 2021

107 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன

கல்பிட்டி சோமதீவு பகுதியில் 2021 மார்ச் 08 ஆம் திகதி மேற்கொண்டுள்ள சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது 107 கிலோ மற்றும் 125 கிராம் கேரளா கஞ்சாவை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

09 Mar 2021

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வர முயன்ற 670 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் 03 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை 2021 மார்ச் 06 ஆம் திகதி புத்தலம், செரக்குலிய கடற்கரையில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வர முயன்ற சுமார் 670 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் 03 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

08 Mar 2021

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 2217 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படை 2021 மார்ச் 04 ஆம் திகதி மற்றும் இன்று (2021 மார்ச் 05) அதிகாலை சிலாவத்துர, மனல்குளம்,நொரொச்சோலை மற்றும் பூலாச்செனை பகுதிகளில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 2217 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் 07 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

05 Mar 2021

ரூபா 06 மில்லியன் மதிப்புள்ள ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

தலைமன்னார் ஊருமலை கடலோரப் பகுதியில் 2021 மார்ச் 03 ஆம் திகதி மேற்கொண்டுள்ள சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற 01 கிலோ மற்றும் 21 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

04 Mar 2021

18 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா கடற்படை உதவியுடன் கைப்பற்றப்பட்டன

இலங்கை கடற்படை 2021 மார்ச் 01 ஆம் திகதி தலைமன்னார் ஊருமலை பகுதியில் சிறப்பு தேடுதல் நடவடிக்கையொன்று மேற்கொண்டு 18 கிலோகிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவை மீட்டது.

02 Mar 2021

பாதிக்கப்பட்ட மீன்பிடி படகொன்று கடற்படையால் மீட்பு

மன்னார் சவுத்பார் பகுதியில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகாக சென்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்திய கடல் பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்ட டிங்கி படகொன்று மற்றும் படகில் இருந்த 02 மீனவர்களை கொழும்பு, கடற்படை தலைமையகத்தில் நிறுவப்பட்ட கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மையத்தின் உதவியால் இன்று (2021 பிப்ரவரி 27) மீட்கப்பட்டது.

27 Feb 2021