சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 09 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

பல பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 உள்நாட்டு மீனவர்கள் நேற்று (டிசம்பர் 11) கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.
12 Dec 2017
இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 23 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

வடக்கு கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுகளுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் நேற்று (டிசம்பர் 11) நெடுந்தீவுக்கு வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் இலங்கை கடல் பகுதியில் வைத்து 23 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் 05 மீன்பிடி படகுகள் கைது செய்யப்பட்டுள்ளது.
12 Dec 2017
ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர் அதிமேதகு சஏரி அமிரானி மொஹமட் அவர்கள் இன்று (டிசம்பர் 12) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.
12 Dec 2017
சிகிச்சைக்காக வெளிநாட்டு கப்பல் பணியாளர் ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

"தாய் பின் பே" எனும் வியட்நாம் சரக்கு கொள்கலன் கப்பலில் உபதைக்குள்ளான கப்பல் பணியாளர் ஒருவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் இன்று (டிசம்பர் 11) காலை உதவியளித்துள்ளனர்.
11 Dec 2017
இந்திய விமானப்படை தளபதி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொன்டு இலங்கைக்கு வருகை தன்துள்ள இந்திய விமானப்படை தளபதி எயார் சீப் மார்ஷல் பிரேந்தர் சிங் தனோவா அவர்கள் இன்று (டிசம்பர் 11) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.
11 Dec 2017
இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்புි

இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் அஹமட் ஜாவட் அவர்கள் இன்று (டிசம்பர் 11) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.
11 Dec 2017
இலங்கை கடற்படை பெருமையுடன் 67வது ஆண்டு நிறைவை கொண்டாடும்

பெருமைக்குரிய வரலாற்றுக்கு சொந்தமான இலங்கை கடற்படையில் 67வது ஆண்டு நிறைவை இன்று (2017 டிசம்பர் 09) கொண்டாடுகிறது.
09 Dec 2017
கடற்படை 67 ம் ஆண்டு நிறைவு பாரம்பரிய நடைமுரைகளுக்கமைய கொண்டாடப்படுகிறது

“ஸ்பிலைஸிங் த மெயின் பிரேஸ்” என்பது, ராயல் கடற்படையிடமிருந்து மரபுவழி வந்த ஒரு கடற்படை பாரம்பரியமாகும்.
09 Dec 2017
கண்டி அஸ்கிரிய மகா விஹாராயாவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரு மாடி சங்கஹவாச விடுதி மகாசங்கத்தினருக்கு வழங்கப்பட்டது

கண்டி அஸ்கிரிய மகா விஹாராயாவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரு மாடி சங்கஹவாச விடுதி நேற்று (09) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவர்களால் மகாசங்கத்தினருக்கு வழங்கப்பட்டது.
09 Dec 2017
2017 எமிரேட்ஸ் விமான சேவை துபாய் ஏழு உறுப்பினர்களின் திறந்த மகளிர் நெட்பால் போட்டித்தொடரில் வெற்றி கடற்படைக்கு

2017 எமிரேட்ஸ் விமான சேவை துபாய் ஏழு உறுப்பினர்களின் திறந்த மகளிர் நெட்பால் போட்டி தொடர் கடந்த நவம்பர் 30 திகதி முதல் டிசம்பர் 02 திகதி வரை பிரமாண்டமாக துபாய் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ஹில் இடம்பெற்றது.
09 Dec 2017