கனடிய உயர் ஆணையாளர் கிழக்கு கடற்படை கட்டளை தளபதியுடன் சந்திப்பு

இலங்கையின் கனடிய உயர் ஆணையாளர் அதிமேதகு டேவிட் மெகினோன் அவர்கள் இன்று (ஜனவரி 19) கிழக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் நிமல் சரத்சேன அவர்களை கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.
19 Jan 2018
தன்னார்வ கடற்படையின் வருடாந்த முகாம் கடற்படை தளபதி தலைமையில்

இலங்கை தன்னார்வ கடற்படையின் வருடாந்த முகாம் கடற்படைத் தளபதி வயிஸ் அத்மிரால் சிரிமெவன் ரனசிங்க அவருடைய தலைமையின் இன்று ஜனவரி 18 வெலிசர இலங்கை தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.
18 Jan 2018
இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 03 இந்திய மீனவர்கள் கடற்படையினர்களால் கைது

வட மத்திய கடற்படை கட்டளையின் கடலோர பாதுகாப்பு படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் மன்னாருக்கு தென் திசையில் இலங்கை கடல் பகுதியில் வைத்து சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 03 இந்திய மீனவர்களுடன் அவர்களின் சிறிய படகு (Indian Dhow) ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.
18 Jan 2018
போலி பணம் நோட்டுகள் அச்சிடைத்த ஒருவர் கடற்படையினர்களால் கைது

வழங்கிய தகவலின் படி கடந்த ஜனவாரி 16 ஆம் திகதி மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் கொழும்பு குற்றவியல் புலனாய்வு துறையின் உத்தியோகத்தர்கள், இனைந்து ஹொரனை பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது போலி பணம் நோட்டுகள் அச்சிடைத்த வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.
18 Jan 2018
சட்டவிரோதமாக 07 கிலோ கிராம் தங்கம் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முயற்சி செய்த இருவர் கைது

கிடத்த தகவலின் படி வடக்கு கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுகளுக்கு இணைக்கப்பட்ட கடற்படை யினர்களால் நேற்று (ஜனவாரி 16) கங்கசந்துரை கலங்கரை விளக்கத்துக்கு வட மேற்கு கடல் பகுதியில் வைத்து சட்டவிரோதனை முரையில் கடல் வழியாக இந்தியாவிற்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்த 07 கிலோ கிராம் தங்கத்துடன் இருவரை கைப்பற்றப்பட்டுள்ளது.
17 Jan 2018
சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 09 பேர் கைது

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களால் நேற்று (ஜனவரி 16) சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 09 மீனவர்கள் நச்சிகுடா மற்றும் பேஸாலை கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
17 Jan 2018
பாகிஸ்தான் இராணுவ பதவி நிலைப் பிரதானி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று (ஜனவரி 15) இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவிட் பஜ்வா அவர்கள் இன்று கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.
16 Jan 2018
இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் 04 படகுகள் நேற்று (ஜனவரி 15) கடற்படையினர்களால் கைது செய்யப்பட்டது.
16 Jan 2018
நயினாதீவு நாகவிகாரையில் நிர்மானிக்கப்பட்ட அலுவலக கட்டடம் திறக்கப்பட்டது

நயினாதீவு பண்டைய ராஜா மகா விஹாரயவில் புதிதாக கட்டப்பட்ட அலுவலக கட்டடம் இன்று (ஜனவரி 15) நயினாதீவு பண்டைய ராஜா மகா விஹாராயாவில் பிரதான சங்கத்தேரர் வட மாகான தலைமை பதவி வசிக்கும் கௌரவ பேராசிரியர் நவதகல பதுமகித்தி திஸ்ஸ சங்கத்தேரரின் அழப்பின் பேரில் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த த சில்வா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
15 Jan 2018
67 கடலாமை முட்டைகளுடன் ஒருவர் கைது

வழங்கிய தகவலின் படி நேற்று (ஜனவாரி 14) கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் சர்தாபுரம் பொலிஸ் சிறப்பு பணிக்குழுவின் உத்தியோகத்தர்கள் இனைந்து நிலாவேலி எரக்கன்டி கடற்கரையில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 67 கடலாமை முட்டைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.
15 Jan 2018