சட்டவிரோதமான முறையில் குடியேற முயன்ற 45 நபர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் தெற்கு மற்றும் மேற்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான 45 நபர்களுடன் (02) உள்ளூர் மீன்பிடி படகுகளை கைப்பற்றியுள்ளனர்....

2022-05-27

வெள்ள அபாயங்கள் குறித்து கடற்படை நிவாரண குழுக்கள் ஆயத்தம்

சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து வெள்ள அபாயம் ஏற்படக்கூடிய பின்னணியில், மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலங்கை கடற்படை தற்போது 10 நிவாரண குழுக்களை மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் பல பகுதிகளில் நிலைநிறுத்தி...

2022-05-15

சர்வதேச கடற்பரப்பில் கைப்பற்றப்பட்டு கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட போதைப் பொருட்களை கடற்படைத் தளபதி பார்வையிட்டார்.

இலங்கை கடற்படையினர், இலங்கைக்கு தெற்கு சர்வதேச கடற்பரப்பில் 2022 மே 05 ஆம் திகதி மேற்கொண்ட வெற்றிகரமான நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் ஏழு வெளிநாட்டு சந்தேக நபர்களை இன்று காலை (2022 மே 09) இலங்கை ...

2022-05-09

சர்வதேச கடற்பரப்பில் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் போதைப் பொருட்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

பொலிஸ் போதைப்பொருள் பணியகத்துடன் இணைந்து 2022 மே 05 ஆம் திகதி இலங்கைக்கு தெற்கு சர்வதேச கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட வெற்றிகரமான நடவடிக்கையின் மூலம் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் 240 கிலோகிராம் போதைப்பொருளுடன...

2022-05-08

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக தயாரிக்கப்பட்ட வெடிபொருட்களுடன் 04 சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் குருநகரில் கடற்படையினர் கைது செய்துள்ளனர்

இலங்கை கடற்படையினர் 2022 மே 05 ஆம் திகதி யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத வெடிபொருட்களை பயன்படுத்தி மீன்பிடிக்க தயாரிக்கப்பட்ட 07 வெடிபொருட்களுடன் நான்கு (04) சந்தேக நபர்...

2022-05-06

வத்தளை, எலகந்த பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த கடற்படையினரின் உதவி

வத்தளை, எலகந்த பகுதியில் உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள மூன்று (03) துணிக்கடைகளில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த கடற்படையினர் இன்று (2022 மே 06) நடவடிக்கை எடுத்துள்ளனர்....

2022-05-06

சுமார் 123 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா வடக்கு கடற்பரப்பில் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையினர் 2022 மே 03 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் சவுக்காடு கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 492 கிலோகிராம் கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவரையும் டிங்கி படகு ஒன்றையும் கைது செய்தனர்....

2022-05-04

நயாறு கடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாட்டர் ஜெல் உட்பட பல வெடிபொருட்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

நாயாறு கடற்பகுதியில் 2022 ஏப்ரல் 26 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, மிதவையின் மூலம் கடற்பரப்பில் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 04 வாட்டர் ஜெல் குச்சிகள் உட்பட பல வெடிபொருட்களை கடற்படையினர் மீட...

2022-04-27

மீன்பிடிக்க தயார்படுத்தப்பட்ட வெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் திருகோணமலையில் கைது

2022 ஏப்ரல் 23 ஆம் திகதி திருகோணமலை சல்லிமுனை கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் வாட்டர் ஜெல் (Water Gel) வர்த்தக வெடிமருந்துகளை பயன்படுத்தி தயார்படுத்தப்பட...

2022-04-24

சுமார் 20 மில்லியன் ரூபா பெறுமதியான மற்றுமொரு கேரள கஞ்சா பொதியை மன்னாரில் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையினர் இன்று (2022 ஏப்ரல் 20) காலை மன்னார் மணல் கரைக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 81 கிலோ 220 கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சாவை கைப்பற்றினர்....

2022-04-20

மன்னாரில் மற்றுமொரு கேரள கஞ்சா பொதி கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

இலங்கை கடற்படையினர் இன்று (2022 ஏப்ரல் 18) மன்னார், ஊருமலை கடற்கரையில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 50 கிலோ 380 கிராம் (ஈரமான எடை) எடையுள்ள கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்....

2022-04-18

மன்னார் தெற்கு கடற்பரப்பில் 59 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

இலங்கை கடற்படையினர் 2022 ஏப்ரல் 16 ஆம் திகதி மன்னாருக்கு தெற்கு கடற்கரையில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 197 கிலோ 60 கிராம் (ஈரமான எடை) எடையுள்ள கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்....

2022-04-17

6200 மில்லியன் ரூபா பெறுமதியான 325 கிலோகிராம் போதைப்பொருள் தென் கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடற்படை, இலங்கை கடலோரக் காவல்படை, அரச புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இணைந்து 2022 ஏப்ரல் 12ஆம் திகதி மாலை காலி, தொடந்துவ கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட அதிரடி நடவடிக்கையின் போது ...

2022-04-13

வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மேலும் ஒரு இந்திய மின்பிடி படகு கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு வடகிழக்கு பகுதியூடாக அத்துமீறி நுழைந்து இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட பல இந்திய மின்பிடி படகுகள் விரட்டுவதற்காக இலங்கை கடற்படையினர் 2022 ஏப்ரல் 03 ஆம் திகதி காலை விசேட நடவட...

2022-04-03

சட்டவிரோத போதைப்பொருட்கள் கொண்ட ஒருவர் மன்னாரில் கைது

மன்னார், பேசாலை பகுதியில் 2022 ஏப்ரல் 2 ஆம் திகதி இரவு மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 563 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் (Crystal Methamphetamine) சந்தேகநபர் ஒருவரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்....

2022-04-03