இலங்கை காவல்துறைனருடன் இணைந்து இலங்கை கடற்படையினர் 2022 மார்ச் 27 ஆம் திகதி மன்னார் உப்புக்குளம் பகுதியில் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1418 கிலோகிராம் தடைசெய்யப்பட்ட வலைகளுடன் (Monofilament Nets) சந்தேகநபர் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.
28 Mar 2022