2022 மார்ச் 23 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய மின்பிடி படகுகளுடன் 16 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
24 Mar 2022