நடவடிக்கை செய்தி

வணிக வெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் திருகோணமலையில் கைது

திருகோணமலை இரணைகேணி பகுதியில் 2022 மார்ச் 21 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட 20 வாட்டர் ஜெல் குச்சிகள் (Water Gel) மற்றும் 25 மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள் ஆகியவையுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

22 Mar 2022

மேலும் நொரோச்சோலையில் பல கேரள கஞ்சா பொதிகள் கடற்படையினரால் கைது

இன்று (2022, மார்ச் 22) காலை நொரோச்சோலை மாம்புரி கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டிருந்த சுமார் 41 கிலோ 540 கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சாவை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

22 Mar 2022