2022 ஜனவரி 08 ஆம் திகதி பிற்பகல் தங்காலை கடற்பரப்பில் 'லக்விது 3' என்ற பல நாள் மீன்பிடி படகில் இருந்து கடலில் விழுந்த மீனவர் ஒருவர் இன்று (2022 ஜனவரி 09) கடற்படையின் A 543 கப்பலினால் மீட்கப்பட்டு காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பின்னர் சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
09 Jan 2022