2021 மே 07 அன்று இலங்கையின் வடமேற்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற 235 கிலோகிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா மற்றும் சுமார் 522 கிலோகிராம் வெங்காயம் விதைகள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
08 May 2021