முகப்பு
  • எம்மைப் பற்றி
    • செயற்பணி மற்றும் வசிபாகம்
    • நடவடிக்கை
    • வரலாறு
    • பிரிவுகள் / பதவிகள்
    • சீருடை
    • பதக்கங்கள்
    • இலட்சினை
    • சுயேட்சை
    • ொழில் வங்கி
  • தளபதி
    • சுய சரிதை
    • கடந்த தளபதிகள்
  • செய்தி
    • அனைத்தும்
    • நடவடிக்கை செய்தி
    • நிகழ்வு-செய்தி
    • விளையாட்டு செய்தி
  • சேவா வனிதா
  • கோட்பாட்டை
  • தொடர்பு கொள்ள

நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 2217 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படை 2021 மார்ச் 04 ஆம் திகதி மற்றும் இன்று (2021 மார்ச் 05) அதிகாலை சிலாவத்துர, மனல்குளம்,நொரொச்சோலை மற்றும் பூலாச்செனை பகுதிகளில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 2217 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் 07 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

05 Mar 2021

எங்களை தொடர்புக்கொள்ள
  • கடற்படைத் தலைமயைகம்
    கொழும்பு
  • தொ.பே இல: +94 11 7190000
  •                         : +94 11 2421151
தொடர்புடைய இணைப்புகள்
  • Galle Dialogue
பணிப்பாளர் நாயகம்
  • ஜனாதிபதி
  • பாதுகாப்பு அமைச்சகம்
  • இலங்கை ராணுவம்
  • இலங்கை விமானப்படை
Copyright © Sri Lanka Navy 2020 | Designed and maintained by Directorate of Naval Information Technology
தள வரைபடம்

பின்னூட்டம்