தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக கடற்படையினரால் நடத்தப்பட்டு வரும் தொடர் இன்னிசை நிகழ்ச்சிகள்

கொழும்பு பகுதியில் மாடி கட்டடங்களில் சுய தனிமைப்படுத்தப்பட்ட மக்களின் கவலை மற்றும் மன அழுத்தத்தை தவிர்ப்பதற்காக கடற்படையினரால் நடத்தப்பட்டு வரும் இன்னிசை நிகழ்ச்சி தொடரின் மேலும் ஒரு இசை நிகழ்ச்சி 2020 ஏப்ரல் 19 ஆம் திகதி கொட்டாவை மற்றும் பனாகொடை பகுதியில் மாடி வீடு கட்டிடங்கள் மையமாகக் கொண்டு இடம்பெற்றது.
20 Apr 2020
கடற்படை காவல்துறையினருடன் மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது கேரள கஞ்சா மற்றும் ஹெரொயின் கொண்ட நாங்கு (04) நபர்கள் கைது செய்யப்பட்டனர்

தலைமன்னார் இறங்குதுறையில் 2020 ஏப்ரல் 19 அன்று கடற்படை காவல்துறையினருடன் மேற்கொண்டுள்ள ஒருங்கிணைந்த தேடலின் போது கேரள கஞ்சா மற்றும் ஹெரொயின் கொண்ட நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
20 Apr 2020
கடற்படை நிர்மானித்த மற்றொரு கிருமிநாசினி அறை தென்கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ளது.

கடற்படையால் நிர்மானிக்கப்பட்ட மேலும் ஒரு கிருமிநாசினி அறை 2020 ஏப்ரல் 19 ஆம் திகதி தென்கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலில் நிறுவப்பட்டது.
20 Apr 2020
கஞ்சா கொண்ட ஒரு பெண் மற்றும் இரண்டு நபர்கள் கடற்படையினரால் கைது

2020 ஏப்ரல் 18 ஆம் திகதி தங்காலை பகுதியில் நடத்தப்பட்ட ரோந்துப் பணியின் போது கடற்படை ஒரு பெண் மற்றும் இரண்டு நபர்களைக் கஞ்சாவுடன் கைது செய்தது.
19 Apr 2020
கெலனி ஆற்றில் மூழ்கிக் கொண்டிருந்த நபர் கடற்படையால் மீட்பு

பேலியகொடை புதிய கெலனி பாலம் அருகே கெலானி ஆற்றில் மூழ்கிக் கொண்டிருந்த ஒருவரை மீட்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
19 Apr 2020
செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் (01) கடற்படையால் கைது

2020 ஏப்ரல் 18 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்திற்கு வெளியே உள்ள கடல் பகுதியில் செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஒருவரை (01) கடற்படை கைது செய்தது.
19 Apr 2020
தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக கடற்படையினரால் நடத்தப்பட்டு வரும் தொடர் இன்னிசை நிகழ்ச்சிகள்

கொழும்பு பகுதியில் மாடி கட்டடங்களில் சுய தனிமைப்படுத்தப்பட்ட மக்களின் கவலை மற்றும் மன அழுத்தத்தை தவிர்ப்பதற்காக கடற்படையினரால் நடத்தப்பட்டு வரும் இன்னிசை நிகழ்ச்சி தொடரின் மேலும் ஒரு இசை நிகழ்ச்சி 2020 ஏப்ரல் 18 ஆம் திகதி ராஜகிரிய மாடி வீடு கட்டிடம் மையமாகக் கொண்டு இடம்பெற்றது.
19 Apr 2020
ஒலுவில் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்ட நபர்களின் மூன்று (03) நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்தது.

ஒலுவிலில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்ட மூன்று நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதுடன் கடற்படை உடனடியாக 2020 ஏப்ரல் 18 அன்று அவர்களை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளது.
19 Apr 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவருடன் தொடர்பு கொண்டிருந்த மேலும் ஆறு நபர்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவருடன் தொடர்பு கொண்டிருந்த கிராண்ட்பாஸ், கொட்டாஞ்சேனை, மாலிகாவத்த மற்றும் புஞ்சி பொரெல்ல பகுதிகளில் வசிக்கும் ஆறு (06) நபர்களை இன்று (2020 ஏப்ரல் 16,) தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு அனுப்ப கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
18 Apr 2020
அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன் சட்டவிரோதமாக கொண்டு சென்ற வேளாண் வேதிப்பொருட்களை கடற்படையால் கைப்பற்றப்பட்டது

2020 ஏப்ரல் 18 ஆம் திகதி மெதவச்சி பூனேவ பகுதியில் உள்ள கடற்படை சாலைத் தடையில், வைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன் வேளாண் வேதிப்பொருட்களைக் கொண்டு சென்ற ஒரு லாரி வண்டியை கடற்படை கைப்பற்றியது.
18 Apr 2020