ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க தென்கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றார்

ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க தென்கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக இன்று (2021 நவம்பர் 09) கட்டளை தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

09 Nov 2021