மண்டைதீவு ரோமன் கத்தோலிக்க கல்லூரியில் இலங்கை கடற்படையின் அனுசரணையுடன் கட்டப்பட்ட பாடசாலை கட்டிடம் கல்லூரி மானவர்களிடம் கையளிக்கப்பட்டது

யாழ்ப்பாணம் மண்டைதீவு ரோமன் கத்தோலிக்க கல்லூரியின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டிடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட வகுப்பறை கட்டிடம் இன்று (2021 ஆகஸ்ட் 01) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

01 Aug 2021