ரியர் அட்மிரல் உபுல் த சில்வா மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்
மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் உபுல் த சில்வா இன்று (2021 மே 18) மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து கடமைகளை ஏற்றுக்கொண்டார்.
18 May 2021



