அராலியில் நாட்டிற்காக உயிரைத் தியாகம் செய்த போர்வீரர்களுக்கு கடற்படைத் தளபதி மலர் அஞ்சலி செலுத்தினார்

நாட்டிற்காக போராடி உயிரைத் தியாகம் செய்த லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன மற்றும் அப்போது வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மொஹான் ஜயமஹ, உள்ளிட்ட போர் வீரர்களுக்கு 2020 செப்டம்பர் 27 ஆம் திகதி யாழ்ப்பாணம் அராலி பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவுச்சின்னம் அருகில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மலர் அஞ்சலி செலுத்தினார்.

28 Sep 2020

இலங்கை கடற்படை கப்பல் 'சில்ப' நிறுவனம் தனது 13 வது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடியது.

மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் ‘சில்ப’ நிறுவனத்தின் 13 வது ஆண்டு நிறைவை 2020 செப்டம்பர் 27 ஆம் திகதி பெருமையுடன் கொண்டாடப்பட்டது.

28 Sep 2020

கடற்படைத் தளபதி வடக்கு கடற்படை கட்டளைக்கு திடீர் விஜயம்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இலங்கை கடற்படையின் 24 வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக 2020 செப்டம்பர் 26 ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.

28 Sep 2020