இலங்கையின் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தலைமையகத்திற்கு வருகை
இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் அசோக் ராவ் இன்று (2020 ஜூலை 7) கடற்படை தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டார்.
07 Jul 2020
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 நபர்கள் கடற்படையினரால் கைது
காகதீவுக்கு தெற்கு பகுதி கடலில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 05 நபர்கள் 2020 ஜூலை 05 ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
07 Jul 2020
கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 03 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 888 ஆக அதிகரிப்பு
கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 03 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களின் உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூலை 06 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.
07 Jul 2020



