சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்த இலங்கையர்கள் குழுவை கடற்படை கைப்பற்றியது

2019 டிசம்பர் 26 ஆம் திகதி நெடுந்தீவுக்கு ஒரு படகு வந்துவிட்டதாக இலங்கை கடற்படைக்கு தகவல் கிடைத்தது, மேலும் இலங்கை அகதிகள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக கடற்படை கடந்த சில நாட்களாக ஒரு விரிவான நடவடிக்கையை மேற்கொண்டது.

30 Dec 2019

கடற்படை கட்டளைகளுக்கிடையிலான அணிவகுப்பு போட்டித்தொடர் வெற்றிகரமாக நிறைவு

கடற்படை கட்டளைகளுக்கிடையிலான அணிவகுப்பு போட்டித்தொடர்-2019 சாம்பூர் இலங்கை கடற்படை கப்பல் விதுரவில் உள்ள பிரதான அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்றது. தொடர்ச்சியாக 9 வது ஆண்டாக நடத்தப்பட்ட இந்த நிகழ்வுக்கு கிழக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

30 Dec 2019

மன்சி தேசிய கைப்பந்து போட்டித்தொடரில் சூப்பர் லீக் பெண்கள் பிரிவின் இரண்டாமிடம் கடற்படை வென்றது

இலங்கை கைப்பந்து கூட்டமைப்பு ஏற்பாடு செய்த மன்சி தேசிய கைப்பந்து சாம்பியன்ஷிப், மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் உட்புற மைதானத்தில் 2019 டிசம்பர் 28 அன்று நிறைவடைந்ததுடன் அங்கு சூப்பர் லீக் (Supper League) பெண்கள் பிரிவின் இரண்டாமிடம் கடற்படை அணி வென்றது.

30 Dec 2019

அழகான கடற்கரை எதிர்கால தலைமுறைக்காக பாதுகாக்க கடற்படையின் பங்களிப்பு

2019 டிசம்பர் 29 அன்று, கடற்கரைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் கடற்படையால் மேலும் இரண்டு கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

30 Dec 2019

தேசிய படகோட்டம் போட்டித்தொடரில் இலங்கை கடற்படை வீரர்கள் பிரகாசிப்பு

இலங்கை தேசிய படகோட்டம் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2019 தேசிய படகோட்டம் போட்டித்தொடர் டிசம்பர் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் மட்டக்குலி காகதிவு கடற்கரையில் நடைபெற்றதுடன் அங்கு கடற்படை வீரர்கள் பல வெற்றிகள் பெற்று தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

30 Dec 2019

சட்டவிரோதமாக மீன்பிடிக்கப் பயன்படும் சார்ஜர்கள் உட்பட பல ஜெலட்னைட் குச்சிகளை கடற்படை மீட்டுள்ளது

திருகோணமலை, நிலவேலி மற்றும் பொடுவாக்கட்டு பகுதிகளில் டிசம்பர் 29 ஆம் திகதி கடற்படை நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, இரண்டு மீன்பிடி சார்ஜர்கள் உட்பட பல நீர் ஜெல் குச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டது.

30 Dec 2019