இந்திய கடற்படைக் கப்பலான ‘நிரீக்ஷக்’ திருகோணமலை துறைமுகத்திற்கு வந்தடைந்தது

இந்திய கடற்படைக் கப்பல் ‘நிரீக்ஷக்’ இன்று (நவம்பர் 25) பயிற்சி வருகைக்காக திருகோணமலை துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது. இந்த கப்பலை கடற்படை மரபுக்கு ஏற்ப இலங்கை கடற்படை அன்புடன் வரவேற்றது.

25 Nov 2019