04 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு அடிரடி படையினர் இனைந்து 2019 அக்டோபர் 26 ஆம் திகதி யாழ்ப்பாணம், அஞ்சி சந்தி பகுதியில் வைத்து 04 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்யப்படனர்.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளை மற்றும் யாழ்ப்பாணம் சிறப்பு அடிரடி படையினர் இனைந்து யாழ்ப்பாணம், அஞ்சி சந்தி பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சந்தேகத்திற்குரிய ஒருவரை கண்கானிக்கப்பட்டுள்ளதுடன் அவரை சோதிக்கப்பட்டது. அங்கு அவரிடமிருந்து குறித்த கேரள கஞ்சா பொதியை கைது செய்யப்பட்டது.

மேலும் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது இவர் யாழ்ப்பாணம் பகுதியில் வசிக்கின்ற 33 வயதானவராக கண்டரியப்பட்டது. கைது செய்துள்ள சநகேநபர், மோட்டார் சைக்கள் மற்றும் கேரள கஞ்சா பொதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.