14 கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த ஒருவர் கடற்படையால் கைது

கடற்படை மற்றும் கொக்மாதுவ போலீஸ் அதிரடிப்படை ஒருங்கிணைந்து 2019 செப்டம்பர் 29 அன்று மாத்தரை வெலிகம பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, 14 கிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த ஒருவரை கைது செய்தது.

30 Sep 2019

சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 94.2 கிலோ கிராம் சவுக்கு சுறாக்களுடன் 05 பேர் கடற்படையால் கைது

கடற்படை மற்றும் கடலோர காவல்படை இனைந்து 2019 செப்டம்பர் 29 ஆம் திகதி வாலச்சேனை மீன்பிடி துறைமுக வலாகத்தில் வைத்து 94.2 கிலோ கிராம் சவுக்கு சுறாக்களுடன் 05 பேர் கைது செய்யப்பட்டனர்.

30 Sep 2019

750 கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் போலீஸ் சிறப்பு படையணி இனைந்து 2019 செப்டம்பர் 29 ஆம் திகதி கந்தான பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது 750 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டன.

30 Sep 2019