அழகான கடற்கரையை பாதுகாக்க கடற்படை பங்களிப்பு

இலங்கை கடற்படையின் மற்றொரு கடற்கரை தூய்மைப்படுத்தும் பிரச்சாரம், தெற்கு கடற்படை கட்டளையால் இன்று (ஆகஸ்ட் 03) தொடங்கப்பட்டது.

03 Aug 2019

ஸ்ரீ நாகபூசனி அம்மன் கோவிலின் வருடாந்திர “ஆதிபூரம் பூஜை” நடத்த கடற்படை உதவி

நய்னதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் கோவிலின் வருடாந்திர “ஆதிபூரம் பூஜை” வெற்றிகரமாக நடத்த வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் இன்று (ஆகஸ்ட் 03) தங்களுடைய உதவியை வழங்கினர்.

03 Aug 2019

மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட 08 மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

கடற்படையினரினால் இன்று (ஆகஸ்ட் 03) மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து 100 அடி நீளமான 08 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

03 Aug 2019

இலங்கை கடற்படை கப்பல் சயுரல அதன் 02 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கண்காணிப்பு ரோந்துக் கப்பலான இலங்கை கடற்படை கப்பல் சயுரல நேற்று ஆகஸ்ட் 02 ஆம் திகதி தன்னுடைய 02 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.

03 Aug 2019

பானம தடாகத்தில் காயமடைந்த வெளிநாட்டினருக்கு கடற்படை சிகிச்சை அளிக்கிறது

2019 ஆகஸ்ட் 02 ஆம் திகதி அருகம்பே பனாம தடாகத்தில் உலாவும்போது காயமடைந்த ஒரு வெளிநாட்டவருக்கு கடற்படை சிகிச்சை அளித்தது.

03 Aug 2019