புதிய தோற்றத்துடன் ‘சயுருசர’ 39 வது பதிப்பு வெளியீடு

புதிய தோற்றமான ‘சயுருசர’ இதழின் 39 வது பதிப்பு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவுக்கு அதன் ஆசிரியர் குழுவினால் இன்று (2019 ஜூலை 23,) வழங்கியது.

இந் நிகழ்வுக்காக கடற்படை உதவியாளரும் பத்திரிகையின் புரவலருமான கொமடோர் தம்மிக குமார, கடற்படை ஊடக ஒருங்கிணைப்பாளரும் பத்திரிகையின் நிர்வாக மேற்பார்வையாளருமான லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபன்டார மற்றும் பணியாளர் அதிகாரி (ஊடக) மற்றும் 'சயுருசர' தலைமை ஆசிரியர், லெப்டினன்ட் கமாண்டர் சாலிய சுதுசிங்க ஆகியோரும் கழந்துகொன்டுள்ளனர்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அளித்த வழிகாட்டுதலுடன், 'சயுருசர' ஒரு புதிய தோற்றத்துடன் வெளியிடப்பட்டது, இதில் கடற்படைப் பணியாளர்களின் கட்டுரைகள் மற்றும் கடற்படையின் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டங்கள், சுற்றுச்சூழல் இயக்கிகள் குறித்து கடற்படை சமூகத்தை அறிந்திருத்தல். மற்றும் சிறப்பு சந்தர்ப்பங்கள், தொட்டி அம்சங்கள் ஆகியவை உள்ளடக்கப்பட்டன.

இது தவிர, இந்த பத்திரிகையை அரை ஆண்டுக்கு ஒரு முரை வெளியிட ஆசிரியர் குழு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் கடற்படை பணியாளர்களின் வாசிப்பு மற்றும் எழுதும் திறனை மேம்படுத்துவதற்கு முயற்சிக்கும் .