மேலும் ஒரு கடற்படை நடவடிக்கையின் போது பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

கடற்படை வீரர்களினால், 2019 ஜூலை 21, ஆம் திகதி மன்னார் தல்பாடு கடற்கரையில் நடத்தப்பட்ட தேடலின் போது, 05 சந்தேக நபர்களை பீடி இலைகளுடன் கைது செய்துள்ளனர்.

22 Jul 2019

சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 50 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 50 பேருக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்குகின்ற நிகழ்வு இன்று (ஜூலை 22) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவருடைய தலைமயில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வுக்காக 25 மில்லியன் ரூபா பணம் கடற்படை நிவாரண அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டது.

22 Jul 2019

வெளிச்செல்லும் ஜப்பானிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரகத்தில் வெளியேறும் பாதுகாப்பு ஆலோசகர், கேப்டன் அட்சுஹிரோ மோரேரோ அவர்கள் இன்று (ஜூலை 22) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

22 Jul 2019

கடற்படையினரினால் 70 கிலோ கிராம் பீடி இலைகளைக் கண்டுபிடிக்கப்பட்டது

கடற்படையினரினால் 2019 ஜூலை 21 ஆம் திகதி கல்பிட்டிய பத்தலங்குண்டுவ பகுதியில் நடத்தப்பட்ட தேடலின் போது 70 கிலோ கிராம் பீடி இலைகளை கண்டுபிடித்தனர்.

22 Jul 2019

ஹெராயினுடன் ஒருவரை கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் போலீஸ் சிறப்பு அதிரடிப்படை இணைந்து 5 கிராம் மற்றும் 820 மி.கி ஹெராயின் வைத்திருந்த ஒருவரை 2019 ஜூலை 21 அன்று காலி, கதலுவ பகுதியில் வைத்து கைது செய்தது.

22 Jul 2019