கடற்படையினரால் கேரளா கஞ்சா 500 கிராமுடன் மூன்று நபர்கள் கைது

2019 ஆம் ஆண்டு மே 29 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் பதகிரிய பிரதேசத்தில் பொலிஸ் அதிரடிப்படையுடன் இணைந்த கடற்படையினர் மேற்கொண்ட சோதனைப் நடவடிக்கையின் போது 500 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் மூன்று நபர்களை கைது செய்துள்ளது

30 May 2019