கடற்படையினரால் கேரளா கஞ்சா 500 கிராமுடன் மூன்று நபர்கள் கைது
![](../assets/images/news/event_news/front_img/201905301030.jpg)
2019 ஆம் ஆண்டு மே 29 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் பதகிரிய பிரதேசத்தில் பொலிஸ் அதிரடிப்படையுடன் இணைந்த கடற்படையினர் மேற்கொண்ட சோதனைப் நடவடிக்கையின் போது 500 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் மூன்று நபர்களை கைது செய்துள்ளது
30 May 2019