கடற்படையினரால் கேரளா கஞ்சா 500 கிராமுடன் மூன்று நபர்கள் கைது

2019 ஆம் ஆண்டு மே 29 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் பதகிரிய பிரதேசத்தில் பொலிஸ் அதிரடிப்படையுடன் இணைந்த கடற்படையினர் மேற்கொண்ட சோதனைப் நடவடிக்கையின் போது 500 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் மூன்று நபர்களை கைது செய்துள்ளது

இதற்கிணங்க, பொலிஸ் அதிரடிப்படையுடன் இணைந்த கடற்படையினர் இந்த மோட்டார் சைக்கிளில் கேரளா கஞ்சா கடத்தியவர்களை கைது செய்தனர். சந்தேகநபர்கள் 42 மற்றும் 32 வயதிற்குட்பட்ட ஹம்பாந்தோட்டை மற்றும் தானேமல்வள பிரதேசத்தில் வசிப்பவர்களாக அடையாலம் காணப்பட்டுள்ளனர்.

கேரளா கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் சந்தேக நபர்கள் ஹம்பாந்தோட்டை பொலிஸுக்கு ஒப்படைக்கப்பட்டனர்.