சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் நேற்று (ஏப்ரில் 25) உச்சமுனை கடல் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 பேர் கைது செய்யப்பட்டன.

26 Apr 2019

80 லீட்டர் கள்ளச் சாராயத்துடன் 07 பேர் கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் ஜின்னபுரம் கடற்கரை பகுதியில் இன்று (ஏப்ரில் 26) மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தேசிய கள்ளச் சாராயம் 80 லீட்டருடன் 07 பேர் கைது செய்யப்பட்டன.

26 Apr 2019

700 மிலி கிராம் உள்ளூர் கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

திருகோணமலை, கில்லிவெட்டி பகுதியில் வைத்து இன்று (ஏப்ரில் 26) 700 மிலி கிராம் உள்ளூர் கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.

26 Apr 2019

செல்லுப்படியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரினால் கைது

கச்சதீவுக்கு தென் பகுதி கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து பேர் (05) கடற்படையினரால் நேற்று (ஏப்ரில் 25) கைது செய்யப்பட்டன.

26 Apr 2019