தப்போவ பகுதிகளில் மக்கள் மிட்பு பணிகளுக்காக கடற்படையின் ஆதரவு
 

கடற்படை உடனடி பதில், மீட்பு மற்றும் நிவாரண பிரிவின் (4RU) வீர்ர்களால் இன்று (மே 25) காலை 0430 முதல் நண்பகல் வரை தப்போவ பகுதியில் பாதிக்கப்பட்ட சுமார் 120 பேர் மீற்கப்பட்டன.

25 May 2018

கடற்படையினரின் நிவாரண நடவடிக்கைகள் தொடர்கின்றன
 

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து அதிக மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்ற வண்ணமுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களில் ஏற்பட்ட பாரிய வெள்ளம், நாட்டில் மக்களில் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது.

25 May 2018