கடற்படையிறால் 404 கிலோ கிராம் கேரள கஞ்சா கன்டுபிடிக்கப்பட்டது
 

கடற்படைக்கு கிடைத்த தகவலின் படி நேற்று (மார்ச் 03) நீர்கொழும்பு மற்றும் நவச்சோலை பகுதிகளில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சுமார் ரூ .4 கோடி பெருமதியான கேரள கஞ்சா 404 கிலோ கிராமுடன் இருவர் கைது செய்யப்பட்டது.

04 Mar 2018