சீஜி 60 கடலோர பாதுகாப்புப் படை கப்பல் சுரக்ஸா எனப் பெயரில் அதிகாரம் அளிப்பு
இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் முதலாவது ஆழ்கடல் ரோந்து கப்பலுக்கு சுரக்ஸா என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் ஆணையதிக்காரம் அளித்து வைக்கும் நிகழ்வு கொழும்புத் துறைமுகத்தில் இடம்பெற்றது.
21 Oct 2017



