இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கிய கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
 

இலங்கை கடற்படையின் செயல்பாடுகளை விரிவாக்கும் நோக்கத்தின் இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கிய ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் இன்று (செப்டம்பர் 16) காலை 0900 மணிக்கு திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

16 Sep 2017