புதிய கடற்படைத் தளபதி கெளரவ பிரதமருடன் சந்திப்பு
 

இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா அவர்கள் இன்று (ஆகஸ்ட் 23) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை அலரி மாலிகயில் வைத்து சந்திதித்துள்ளார்.

23 Aug 2017

சட்டவிரோதமாக 04 மின்னல் கடத்தி தகடுகள் விற்க தயாரான 04 பேர் கைது செய்ய கடற்படையின் உதவி

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி இன்று (ஆகஸ்ட் 22) மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் பொலிஸ் விசேட பணி உத்தியோகத்தர்கள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது பண்டைக்கால மதிப்புள்ள 04 மின்னல் கடத்தி தகடுகளுடன் 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

23 Aug 2017