ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் சிரேஷ்ட அதிகாரிகள் தென் கடற்படை கட்டளை அதிகாரியுடன் சந்திப்பு
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (ஆகஸ்ட் 21) இலங்கைக்கு வந்துள்ள ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் “அமகிரி”கப்பலின் சிரேஷ்ட அதிகாரிகள் தென் கடற்படை கட்டளை அதிகாரி ரியர் அடமிரல் நிஷாநத உலுகேதென்ன அவர்களை தென் கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளனர்.

21 Aug 2017

ஜப்பானிய கடற்படை கப்பல் அமகிரி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை
 

ஜப்பானிய கடற்படைக்குச் சொந்தமான "அமகிரி" எனும் கடற்படை கப்பல் உத்தியோக நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று (ஆகஸ்ட், 21) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பானிய கப்பலை இலங்கை கடற்படையினர், கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றனர்.2017-08-21

21 Aug 2017