மேலும் 05 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் திறந்து வைப்பு
 

பொது மக்களின் நன்மை கருதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் தயாரிக்கப்பட்ட 05 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இன்று (27) மெதிரிகிரிய பிசோபன்டார, நாகர்புர,திக்கல்புர, திவுலங்கடவல ஆகிய கிராமங்களில் மற்றும் கடற்படை முகாம் அமதூவ்வில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

27 Jun 2017

லிப்டன்கின்ன பாய்மர படகு பொட்டி தொடரில் கடற்படை அனிக்கி பல வெற்றிகள்
 

கொழும்பு ராயல் பாய்மர படகு கழகம்மூலம் ஏற்பாடுசெய்யப்பட்ட “லிப்டன்கின்ன பாய்மர படகு பொட்டி தொடர்– 2017”பாய்மர படகு போட்டி கடந்த 24ம் திகதி போல்கோடா ஏரியில் நடைபெற்றது.

27 Jun 2017