சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரன்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் இன்று (23) முன்தம்பிட்டி பகுதி கடற்கரையில்மேற்கொள்ளப்பட்டுள்ள சோதனை நடவடிக்கையின் போதுசட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
23 May 2017



