புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைகான இந்திய உயர் ஸ்தாணிகர் பாதுகாப்பு ஆலோசகர், கெப்டன் அசோக் ராவோ அவர்கள் கடற்படைத்தளபதி,வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று(7) கடற்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

07 Feb 2017