அனுராதபுரத்தின் நிருவப்பட்ட இன்னும் 02 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகு மூலமாக நிருவப்பட்ட இன்னும் 02 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அனுராதபுரம் மத்திய மகா கல்லூரியின் மற்றும் ராஜாங்கனய யாய துன கிராமத்தின் இன்று(03) திறந்து வைக்கப்பட்டது.
03 Jan 2017
2016 ஆன்டு கடல்சார் பாதுகாப்புப் பணிகளின் கடற்படை 226 கோடி ரூபா வருமானம் சம்பாதித்தார்கள்
கடல்சார் பாதுகாப்புப் பணி நடவடிக்கைகள் எவன்கார்ட் பாதுகாப்பு சேவையில் கடற்படை பொறுப்பேற்ற பின் கடந்த 2016 ஆண்டில் ரூபா 226 கோடி வருமானம் அரசாங்கத்துக்கு சம்பாதிக்க கடற்படைக்கு முடிந்தது.
03 Jan 2017



