50 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது
 

வடக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்தின் வேக தாக்குதல் படகு பி 483 ன் வீரர்கள், அன்றாட ரோந்து நடவடிக்கையில் போது 50 கிலோ கஞ்சாவுடன் ஒருவரை பருத்தித்துறைக்கு வடக்கே உள்ள கடல் பிரதேசத்தில் வைத்து இன்று காலை (ஆகஸ்ட் 28) கைதுசெய்தனர்.

28 Aug 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 7 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியதிற்குட்பட்ட குச்சவெளி, கடற்படை கப்பல் வாலகம்பா வின் வீரர்களால் புராத்தீவிற்கு கிழக்கே உள்ள கடல் பிரதேசத்தில் அனுமதியற்ற வெடிபொருள்கள் கொண்டு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 7 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் நேற்று (ஆகஸ்ட் 26) கைதுசெய்யப்பட்டனர்.

28 Aug 2016

தடை செய்யப்பட்ட வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 4 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியதிற்குட்பட்ட கடற்படை கப்பல் லங்காபட்டுன வின் வீரர்களால் முகத்துவாரம் கடல் பிரதேசத்தில் தடை செய்யப்பட்ட வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 4 உள்நாட்டு மீனவர்கள் நேற்று (ஆகஸ்ட் 27) கைதுசெய்யப்பட்டார்கள்.

28 Aug 2016