வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரனம் செய்வதற்காக “டயலொக்” நிறுவனம் கடற்படையினையுடன் கைகோர்க்கப்பட்டனர்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொது மக்களை பீட்பு மற்றும் அவர்களுக்கான நிவாரனம் செய்வதற்காக நடவடிக்கையில் ஈடுபட்ட குழு கடற்படை தலைமையகத்திலிருந்து ஜீபீஎஸ் தொழில் நூட்பம் எடுத்து நேரடி பார்வைக்காக தொடர்பாடல் மார்க்கங்கள் இலவசமாக ஸ்தாப்பிக்கப்பட்டுள்ளனர்.


இதன் மூலம் கடறபடை 100 படகு குழுகளுக்கு கௌனிய இருந்து தெட்டலங்க வரை வெள்ள பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மிட்பு உதவியுள்ளது. இக் நடவடிக்கையிட்டு கடற்படை தளபதி “டயலொக்” நிறுவனத்திற்கு தமது நன்றியை வழங்கப்பட்டார்.