34 வருடங்கள் அபிமானம் சேவை முடிவு செய்து ரியர் அத்மிரால் பாலித வீரசிங்க கடற்படை சேவையில் ஒய்வுபெறுத்தார்
 

கடற்படை பணிப்பாளர் ஜனரால் பொறியியலாளராக பதவி பெற்ற ரியர் அத்மிரால் பாலித வீரசிங்க அவர்கள் இன்று 31 தம் சேவையில் ஒய்வுபெறுத்தார். கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வணங்கு செய்த பின்னர் வாகனங்கள் பெரஹர மூலம் தலைமையகத்தில் வாசல் வரை நடைபயணத்தில் போகக் கொண்டு ஏனைய அதிகாரிகள் அவருக்கு வழுயனுப்புத்தார்கள். 1981 ஆண்டில் கெடெட் அதிகாரியாக கடற்படை சேவைக்கு ஒன்றாக இருந்த அவர்கள் சமுத்திர பொறியியலாளர் பிரிவின் அதிகாரியாக பயிற்சி பெற பல்லின பதிவி தாங்குக் கொண்டு நிறுவணத்தில் மற்றும் கப்பல்கலிள் சேவை செய்தார். பல அனுபவம் இருந்த சிரேஷ்ட அதிகாரியாக தாய் நாட்டுக்கு செய்த சேவையை பாராட்டுகின்றோம்.

அவர் ஒய்வுபெறுத்த பின்னர் அப் பதவிக்கு புது அதிகாரியாக ரியர் அத்மிரால் ரோஹித பிரேமசிரி அவர்கள் நியமனம் செய்யப்பட்டுடன் அவர் இன்று தம் பதவியில் வேலை பெற்றுக்கொள்ளார்.