சட்ட விரோதி மீன்பிடிப்பில் ஈடுபட்ட இலங்கை மீன்பிடிகார்கள் 31 பேர் கைதுசெய்யப்பட்டது
கல்பிட்டில் இ.க.க விஜய நிறுவனத்தில் கடற்படையினர்போன 27 திகதி சட்டமுறையற்றமாக மீன்பிடிப்பில் ஈடுபட்ட இலங்கை மீன்பிடிகார்கள் 31 பேருடன் டிங்கி படகு 08ம் வலைகள் 02ம் G.P.S இயந்திரங்கள் 02ம் சுழி ஓடுவதற்கான மயிர் கற்றை ஒன்றும் பத்தலங்குண்டுவ மற்றும் கிபுல்பொக்க இடையிலே கடல் பகுதியில் கைதுசெய்யப்பட்டன.
கைதுசெய்யப்பட்ட மீன்பிடிகார்கள், உபகரணங்கள் கட்ட விசாரனைக்கு புத்தலம் உதவி கடற்தொழில் பணிப்பாள் அதிகாரிக்கு ஓப்படைக்கப்பட்டுள்ளன.
![](assets/images/news/event_news/2016/february/2016_02_01_a/1.jpg)
![](assets/images/news/event_news/2016/february/2016_02_01_a/2.jpg)
![](assets/images/news/event_news/2016/february/2016_02_01_a/3.jpg)