கடல் எல்லை ஓப்பந்த்த்தை மீற இந்து மீன்பிடிகார்கள் 09 பேர் கைதுசெய்யப்பட்டனர்
![](../assets/images/news/event_news/front_img/201601311100.jpg)
அனலதிவ் வடமேல் திசையில் இலங்கைக்கு சொந்தமான கடல் பகுதியில் சட்டமுறையற்றமாக மீன்பிடிப்பில் ஈடுபட்ட இந்து மீன்பிடிகார்கள் 09 பேருடன் டோலர் படகு 02ம் கடற்படை உதவியின் நேற்று 30 இலங்கை கடற்கறை பாதுகாப்பத் திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டன.
31 Jan 2016