151 வது இணைந்த காரிய சாதனைப் படையின் புதிய கட்டளையாளர் இலங்கைக் கடற்படை தளபதி சந்திப்பு.

151 வது இணைந்த காரிய சாதனைப் படையின் புதிய கட்டளையாளராக பதவி பெற்ற பாகிஸ்தான் கடற்படையின் கொமதோரு ஷாஹிட் இல்யாஸ் அவர்கள் இன்று 28 கடற்படைத் தலைமையகத்தில் வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் சந்தித்தார்.

28 Jan 2016

கடற்படை தளபதி ‘ தலதா சமிது ‘ பஞ்ச நமஸ்காரம் செய்த பின்பு ‘அஸ்கிரி மல்வது மஹா நாயக தேரர்கள் சந்தித்தார்.

கடற்படைத் தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் இன்று 28 கண்டி ஸ்ரீ தலதா மாலிகாவெயில் ‘ தலதா சமிது ‘ பஞ்ச நமஸ்காரம் செய்த பின்பு ‘அஸ்கிரி மல்வது மஹா நாயக தேரர்கள் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொள்ளது.

28 Jan 2016

அவசரம் வைத்திய பரிகாரத்திற்காக இருதய நோயாளி ஒருவர் தரைக்கு கொண்டு வர கடற்படையினர் உதவி செய்தனர்.

இலங்கைக்கு சொந்த கடல் பகுதி எல்லேயில் சமுத்திர கடல் விலக்குதல் பெருகு நிலையம் நடாத்து செல்லும் அதிகாரியாக காரியங்கள் செய்ய இலங்கை கடற்படை ‘குவேட்’ இருந்து சிங்கப்பூர் வரை செல்லிருந்த வீனஸ் ஆர் கப்பலிலுள்ள இத நோய் வந்த அலுவலர் குழாத்தில் ஒருவர் உடனடியாக தரைக்கு கொண்டு வர முடிந்தது.

28 Jan 2016