நடவடிக்கை செய்தி

“New Diamond கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது” என்ற தலைப்பில் 2020 செப்டம்பர் 07 அன்று 1630 மணிக்கு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு தொடர்பானது

MT New Diamond எரிபொருள் கப்பலில் ஏற்பட்ட தீ நேற்றைய தினம் சுமார் 1500 மணியளவில் பேரழிவு மேலாண்மை குழுக்களால் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் கப்பலின் வெப்பநிலை மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களினால் தீ மீண்டும் வருவதைத் தடுக்க இரசாயனங்கள் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி பேரழிவு மேலாண்மை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.

07 Sep 2020

செய்தி வெளியீடு


“New Diamond கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது” என்ற தலைப்பில் 2020 செப்டம்பர் 07 அன்று 1230 மணிக்கு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு தொடர்பானது.

MT New Diamond கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்திய பின்னர், இலங்கை கடற்படை உள்ளிட்ட பேரழிவு நிவாரண குழுக்கள் தொடர்ந்து ரசாயனங்கள் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி கப்பலின் வெப்பநிலை மற்றும் ஆக்ஸிஜன் விநியோகத்தை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனர்.

07 Sep 2020

செய்தி வெளியீடு


“New Diamond கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது” என்ற தலைப்பில் 2020 செப்டம்பர் 06 அன்று 1830 மணிக்கு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு தொடர்பானது.

MT New Diamond கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீயை முந்தைய நாள் (2020 செப்டம்பர் 6,) மாலை 1500 மணியளவில் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை உள்ளிட்ட பேரிடர் மேலாண்மை குழுக்களால் முடிந்தது. இருப்பினும், கப்பலுக்குள் அதிக வெப்பநிலை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் மீண்டும் தீ ஏற்பட வாய்ப்புள்ளது. குறித்த காரணத்தினால் பேரழிவு மேலாண்மைக்கு அனுப்பப்பட்ட கப்பல்கள் மற்றும் படகுகள் தொடர்ந்து பாதிக்கப்பட்ட கப்பலை குளிர்விக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது.

07 Sep 2020

செய்தி வெளியீடு


New Diamond கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது

MT New Diamond என்ற கச்சா எண்ணெய் கப்பல் குவைத்தின் மீனா அல் அஹ்மதி துறைமுகத்திலிருந்து இந்தியாவின் பாரதீப் துறைமுகத்திற்கு 270,000 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை கொண்டு சென்று கொண்டிருந்த பொது 2020 செப்டம்பர் 3, அன்று காலை 0800 மணியளவில் இலங்கைக்கு கிழக்குக் கடலில் தீ விபத்துக்குள்ளாகியது. அந்த நேரத்தில், கப்பல் சங்கமங்கந்த பகுதியில் இருந்து 38 கடல் மைல் தொலைவில் பயணித்தபோது, கப்பலின் பிரதான இயந்திர அறையில் உள்ள ஒரு கொதிகலனில் வெடிப்பில் இந்த தீ ஏற்பட்டுள்ளது.

06 Sep 2020

சட்டவிரோதமாக இந்நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட சுமார் 815 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

சட்டவிரோதமாக கடல் வழியாக இந்நாட்டுக்கு கொண்டுவர முட்பட்ட 815 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் தொகையை இன்று (2020 செப்டம்பர் 06) கற்பிட்டி, எத்தாலே பகுதியில்கடற்படையினர் கைது செய்தனர்.

06 Sep 2020

செய்தி வெளியீடு


“பனமா கொடி கொண்ட New Diamond எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ” என்ற தலைப்பில் 2020 செப்டம்பர் 05 அன்று 1930 மணிக்கு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு தொடர்பானது.

2020 செப்டம்பர் 5, இரவு, பாதிக்கப்பட்ட கப்பல் உள்ள கடல் பகுதி கரடுமுரடானது மற்றும் கடல் காற்றின் வேகத்தில் அதிகரிப்பு இருந்தது. எவ்வாறாயினும், தீ விபத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பேரழிவு நிவாரண நடவடிக்கை தொடர்ந்தது. இன்றைய நாள் முழுவதும் ரசாயனங்கள் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி இந்த தீயை கட்டுப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

06 Sep 2020

செய்தி வெளியீடு


“பனமா கொடி கொண்ட New Diamond எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ” என்ற தலைப்பில் 2020 செப்டம்பர் 05 அன்று 1130 மணிக்கு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு தொடர்பானது.

பாதிக்கப்பட்ட கப்பல் இப்போது கரையிலிருந்து சுமார் 40 கடல் மைல் (சுமார் 74 கி.மீ) தொலைவில் உள்ளது மற்றும் இலங்கை கடற்படை மற்றும் பிற பங்குதாரர்கள் தொடர்ந்து தீயணைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர், மேலும் தீயை அணைக்கும் எண்ணெய் கப்பல் மீது தீயை அணைக்கும் இரசாயனங்கள் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி குளிரூட்டும் விளைவை ஏற்படுத்துகின்றனர். இன்று பிற்பகல், இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான அமியா மற்றும் அபிக் ஆகிய இரண்டு கப்பல்களும் (02) இந்த நடவடிக்கையில் இணைந்தன.

05 Sep 2020

கடற்படை நடவடிக்கைகள் மூலம் 05 சந்தேக நபர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்

கடற்படை மற்றும் காவல்துறை ஒருங்கினைந்து கடந்த தினங்களில் புத்தலம், சவீவபுர, பொடுவக்கட்டு, மன்னார் மற்றும் பல்லேமுனை பகுதிகளில் மேற்கொண்டுள்ள சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது ஐஸ், ஹெராயின் மற்றும் கேரள கஞ்சா ஆகியவற்றுடன் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

05 Sep 2020

சட்டவிரோதமாக இந்நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட பீடி இலைகள் கடற்படையினரால் கைது

இன்று (2020 செப்டம்பர் 05) மாரவில கடற்கரையில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடல் வழியாக நாட்டிற்கு கடத்த முயன்ற சுமார் 506 கிலோகிராம் பீடி இலைகளுடன் 06 சந்தேக நபர்களை கடற்படை கைது செய்தது.

05 Sep 2020

செய்தி வெளியீடு


“பனமா கொடி கொண்ட New Diamond எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ” என்ற தலைப்பில் 2020 செப்டம்பர் 05 அன்று 0600 மணிக்கு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு தொடர்பானது.

இந்த கப்பல் நேற்று (2020 செப்டம்பர் 4,) 1800 மணிக்கு சுமார் 20 கடல் மைல் தூரத்தில் இருந்தாலும், இலங்கை கடற்படை மற்றும் பிற பங்குதாரர்களின் தொடர்ச்சியான முயற்சிகளால் கப்பலின் தீ கட்டுப்படுத்தப்பட்டதுடன் ALP Winger டக் படகு, பாதிக்கப்பட்ட கப்பலை 40 கடல் மைல் (சுமார் 74 கி.மீ) வரை ஆழ்கடலுக்கு கொண்டு சென்று நிறுத்தியது.

05 Sep 2020