இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் 2022 பெப்ரவரி 23 ஆம் திகதி இரவு மேற்கொண்ட நடவடிக்கையின் போது இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு (02) இந்திய படகுகளுடன் 22 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
24 Feb 2022