தலைமன்னாருக்கு வடக்கு இலங்கைக் கடற்பரப்பில் 2022 பெப்ரவரி 12 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய படகுகளுடன் 12 இந்திய மீனவர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் வாசிக்க >
13 Feb 2022