இலங்கை கடற்படையினர் இன்று மாலை (2022 ஜனவரி 19) தலைமன்னார் ஊறுமலை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 485 கிராம் ஐஸ் (Crystal Methamphetamine) போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
மேலும் வாசிக்க >
19 Jan 2022