இலங்கையின் தென்மேற்கு கடல் பகுதியில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணத்தினால் பாதிக்கப்பட்ட 'அசேல புதா II' என்ற பல நாள் மீன்பிடி படகில் இருந்து மீட்கப்பட்ட ஐந்து (05) மீனவர்களை கடற்படையின் ஒருங்கிணைப்பில் MV PGC Periklis (IMO 9796171) என்ற வெளிநாட்டு கப்பல் மூலம் காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன் அவர்களை சிகிச்சைக்காக இன்று (2022 ஜனவரி 08) காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
08 Jan 2022