யாழ்ப்பாணம், அரியாலை கடற்பரப்பில் இன்று (21 நவம்பர் 2021) காலை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, டிங்கி படகு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 229 கிலோ 350 கிராம் கேரள கஞ்சாவை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் வாசிக்க >
21 Nov 2021