மன்னார் சாந்திபுரம் கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படையினர் இன்று (2021 நவம்பர் 20) நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 998 கிலோ மற்றும் 750 கிராம் எடையுடைய 7,990 வாட்டர் ஜெல் (Water Gel) குச்சிகளுடன் 02 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
20 Nov 2021